செயற்க்கை புற்தரை கால்பந்து மைதானம்
வல்வெட்டித்துறை
ஒரு அணியில் ஐந்து வீர்ர்கள் உள்ளார்கள். வெளி நாடுகளில் இவ்வாட்டம் செயற்க்கை புல்லால் அமைந்த தரையில் விளையாட படும். விளையாட்டத்தின் ஓட்டம் தடையின்றி செல்வதற்க்கு ஏதுவாக உயரமான வலையால் அமைந்த வேலி எல்லைக்கோட்டில் அமைந்திருக்கும்.
இலங்கையில் முதன் முறையாக வல்வெட்டித்துறையில் இவ்வகை மைதானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் வல்வையை சேர்ந்த முன்னாள் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் சபா. இராசேந்திரன். இவர் சிதம்பரா கல்லூரி, ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணிகளை தலைமைதாங்கி உள்ளார்
சாதாரண கால் பந்தாட்டத்திற்க்கும் இதற்க்கும் விளையாட்டு விதிகளில் சில வித்தியாசங்கள் உண்டு.
மேலும் விபரங்கள் ஆங்கிலத்தில்
5-A-SIDE FOOTBALL