நீச்சல் வீரன் நவரத்தினசாமி
நீச்சல் வீரன் நவரத்தினசாமி
ஆழிக்குமரன் ஆனந்தன்
தொண்டமனாற்றை சேர்ந்த முருகுப்பிள்ளை நவரத்தினசாமி 1954 பங்குனி மாதம் 25ம் திகதி வல்வெட்டித்துறைக்கும், இந்தியாவில் கோடியாக்கரைக்கும் இடையே உள்ள 32 மைல் (55.5 கி.மீ) நீளமுள்ள பாக்கு நீரிணையை 27 மணித்தியாலாத்தில் நீந்திக்கடந்தார். மேலும் விபரங்களுக்கு